திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த முறை வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பெண்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.