எஃப்.எம். ரேடியோக்களில் செய்திகள் ஒலிபரப்பவும், அவற்றின் நேரடி அன்னிய முதலீட்டு அளவை 49 விழுக்காடாக உயர்த்தவும் இந்திய தொலைத் தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த எஃப்.எம். ரேடியோக்கள் செய்திக்கான மூலங்களை அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்களிடம் அதாவது யு.என்.ஐ, பி.டி.ஐ உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்தோ அல்லது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட பிற அதிகாரப்பூர்வ தொலைக்காட்சிகளில் இருந்தோ பெற்று ஒலிபரப்ப...