எஃப்.எம். ரேடியோக்களில் செய்திகள் ஒலிபரப்பவும், அவற்றின் நேரடி அன்னிய முதலீட்டு அளவை 49 விழுக்காடாக உயர்த்தவும் இந்திய தொலைத் தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.