இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மும்பை பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக வரும் 29ம் தேதி மும்பை செல்கிறார்.