சிறுநீரக மோசடிக் கும்பல் தலைவன் அமித் குமாரை மார்ச் 7 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க ம.பு.க. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.