பாகிஸ்தானிலிருந்து நம் நாட்டிற்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளின் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.