தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக முடிக்கும் நோக்கத்துடன் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 25 இல் இருந்து 30 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.