ஜம்மு- காஷ்மீரில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய கடும் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த 3 முக்கியத் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.