உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2004ம் ஆண்டு முதல் 266 பேர் எய்ட்ஸ்க்கு பலியாகியுள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஆனந்த் குமார் சிங் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.