திரிபுராவில் ஆளும் இடதுசாரிகள் மத்திய அரசின் திட்டங்களை முறையாக அமல்படுத்தாமல் மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளனர் என்று பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாற்றினார்.