தலைநகர் டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.