ஒரிஸ்ஸா மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பெண்கள், 10 காவல் துறையினர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.