சிறுநீரகத் திருட்டுக் கும்பல் தலைவன் அமித் குமாரின் இரண்டாவது மனைவி வீட்டில் மத்தியப் புலனாய்வுக் கழகத்தினர் (சி.பி.ஐ) இன்று ஆய்வு நடத்தினர்.