மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கில் மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) தனது இறுதி அறிக்கையை கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.