ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.