இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தயாரிக்கும் பிரமோஸ் ஏவுகணையை நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. அதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன.