வன்முறையைத் தூண்டிய குற்றத்திற்காக மராட்டிய நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரே, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அபு ஆசிம் ஆஷ்மி ஆகியோர் மீது மும்பை மாநகரக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.