இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருக்க விசா நீடிப்பு கிடைக்கும் என்று நம்புவதாக சர்ச்சைக்குரிய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் நம்பிக்கை தெரிவித்தார்.