சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளின் திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை வெளிக்கொணர அனைவரும் முன்வர வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.