ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் குலாபாக் என்ற இடத்தில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 30 பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.