இனப்படுகொலையில் ஈடுபட்டு வரும் சிறிலங்க அரசுக்கு மத்திய அரசு உதவக் கூடாது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் பெரியார் திராவிடர் கழகத்தினர் நேரில் வலியுறுத்தினர்.