மும்பையில் குடியேறியுள்ள வட இந்தியர்களுக்கு எதிராக அங்கு நடந்துவரும் கலவரங்களுக்கு வட இந்தியாவில் பலம் பெற்றுள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.