மேற்கு வங்கத்தில் மாநில அரசைக் கண்டித்து ஃபார்வர்ட் பிளாக் கட்சியினர் நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.