''புதுவையில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கு அதிகாரிகளே தடையாக உள்ளனர்'' என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி குற்றம்சாற்றி உள்ளார்.