கடற்புலிகளைப் பாதுகாக்கும் வகையில் இந்திய மீனவர்கள் செயல்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய அரசிடம் சிறிலங்கக் கடற்படை புகார் அளித்துள்ளது.