நாட்டில் முதன் முறையாக எர்ணாகுளம் மண்டல இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் முதல் காப்புறுதி தவணைப் பணம் பெறுவது மூலம் ரூ.1,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.