இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்துள்ளார்.