பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் சில்லரை விற்பனை விலையை உயர்த்துவது தொடர்பான முடிவு அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.