பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி ஆகியோருக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.