தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 60வது நினைவு நாளை முன்னிட்டு அவரது அஸ்தியின் இறுதிப் பகுதி இன்று அரபிக் கடலில் கரைக்கப்பட்டது.