1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

மகா‌த்மா கா‌ந்‌தி‌யி‌ன் 60வது ‌நினைவு ‌தின‌ம் அனுச‌ரி‌ப்பு!

மகாத்மா காந்தி டெல்லி ராஜ்காட் பிரதீபா பாட்டீல் மன்மோகன்சிங் சோனியா காந்தி அத்வானி சென்னை கருணாநிதி சுர்ஜித் சிங் பர்னாலா
நமதநா‌ட்டி‌னத‌ந்தமகாத்மகாந்தியின் 60வதநினைவுதினமஉலகமமுழுவதுமஇன்றஅனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரதஅஸ்தியினகடைசி பகுதியஅரபிககடலிலகரைக்மத்திஅரசநடவடிக்கஎடுத்துள்ளது.

டெல்லியிலஉள்மகாத்மகாந்தியினநினைவிடமாராஜ்காட்டில், குடியரசுத்தலைவரபிரதீபபாட்டீல், பிரதமரமன்மோகன்சிங், அரசியலதலைவர்களசோனியகாந்தி, அத்வானி உள்ளிட்டோரமலரவளையமவைத்தஅஞ்சலி செலுத்‌‌தினர்.

அண்ணலகாந்தியடிகளினநினைவநாளாஇன்றைதினம் (ன.30), தியாகிகளநினைவதினமாகவு‌மஅனுசரிக்கப்படுவதமு‌ன்‌னி‌ட்டு, தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், அலுவலங்களிலஅனைத்தஅலுவல்களுமநிறுத்தப்படு‌்.

நாடமுழுவது‌மஇன்றகாலை 11 மணிக்கஇரண்டநிமிடமமெளஅஞ்சலி செலுத்தப்படுகிறது. சென்னை - தலைமைசசெயலகத்திலஉள்ராணுஅணிவகுப்பமைதானத்திலமெளஅஞ்சலி செலுத்தப்பட்பிறகு, 11.03 மணிக்கு 'தீண்டாமஒழிப்பு' உறுதிமொழியதமிழமுதல்வரகருணாநிதி வாசிப்பார்.

முன்னதாக, சென்னமெரினகடற்கரையையொட்டி அமைந்திருக்குமகாந்தியடிகளினதிருவுருவச்சிலைக்கு, காலை 9 மணியளவிலஆளநரசுர்ஜிதசிஙபர்னாலமலரதூவி மரியாதசெலுத்துவார். அதைத்தொடர்ந்து, பல்வேறஅரசியலதலைவர்களுமகாந்தியடிகளினசிலைக்கமலரதூவி மரியாதசெலுத்துவர்.

இதற்கிடையில், நாட்டிலஉள்முக்கிஇடங்கள், நதிகளிலகாந்தியினஅஸ்தி ஏற்கனவதூவப்பட்நிலையில், அவரதஅஸ்தியினகடைசி பகுதி, தெற்கமும்பையிலஉள்மணிபவனகட்டிடத்திலஇருந்தஅரபிக்கடலுக்ககொண்டசெல்லப்பட்டகரைக்கப்படுகிறது.

காந்தி மறைந்து 60 ஆண்டுகளஆனாலும், நாட்டமக்களமனதிலஅவரதநினைவுகளநீங்கவில்லஎன்பதற்கஉதாரணமாக, அவரஎழுதிசத்திசோதனபுத்தகமஆண்டுதோறும் 2 லட்சமபிரதிகளவிற்பனையா‌கிறது.

இ‌தி‌லஒரலட்சமபிரதிகளகேரளாவிலம‌ட்டு‌மவிற்கப்படுவதாதெரிவித்சத்திசோதனபதிப்பஉரிமபெற்நவஜீவனஅறக்கட்டளநிர்வாகி ஜித்தேந்திதேசாய், கேரளாவுக்கஅடுத்ததாதமிழகத்திலஅதிபிரதிகளவிற்பனையாகிறதகூறினார்.

கடந்த 1927ஆண்டகுஜராத்தி மொழியிலமுதனமுதலிலவெளியிடப்பட்சத்திசோதனபுத்தகம், தற்போததமிழ், அசாம், ஆங்கிலம், தெலுங்கு, ஒரியா, மலையாளம், கன்னடம், உருது, பஞ்சாபி உள்ளிட்மொழிகளிலுமகிடைக்கிறது எ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
About Writer
Webdunia