மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வாக்கு வங்கி அரசியலைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்று பா.ஜ.க. குற்றம்சாற்றி உள்ளது.