மேற்கு வங்கத்தில் தொடர்ந்து பரவிவரும் பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு 1,000 மருத்துவர்கள் தேவை என்பதால் அண்டை மாநிலங்களின் உதவியை அம்மாநில அரசு நாடியுள்ளது.