நமது நாட்டின் எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேசிய மின்- ஆளுமைத் திட்டத்தின் கீழ் தகவல் மையங்களை அமைப்பதற்கு ரூ.1,623.20 கோடி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.