வேளாண்துறையில் ஆராய்ச்சியையும், வளர்ச்சியையும் மறுசீரமைப்பதுடன், எங்கெல்லாம் இடைவெளிகள் உள்ளதோ அவற்றை நிரப்ப வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் வேண்டுகோள் விடுத்தார்.