வாரணாசி தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி லக்னோ விரைவு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.