அந்தமான் தீவுகள் அருகில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்திற்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது.