எந்தக் காரணத்தை முன்னிட்டும் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல்களைத் தள்ளிப் போடக் கூடாது என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வலியுறுத்தி உள்ளார்.