சட்டீஸ்கரில், மாலதி என்ற பெண் நக்சலைட் தளபதி அவரின் கூட்டாளிகள் இருவருடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.