மராட்டிய மாநிலம் நாசிக்கில் பக்தர்களை ஏற்றிவந்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.