கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட கலவரத்தின்போது வன்முறையாளர்களால் கற்பழிக்கப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் என மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!