'தலித்' என்ற வார்த்தை சட்டவிரோதமானது என்பதால் அதை அரசு ஆவணங்களில் பயன்படுத்த வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.