தனது சொந்த மகளைக் பாலியல் பலாத்காரம் செய்ததால் ஆயுள் தண்டனை பெற்ற தந்தை, தனக்குப் பிணைய விடுதலை கேட்டுத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.