குற்றவியல் வழக்குகளில் இருதரப்பிலும் சட்ட உதவிகள் பெறுவது தொடர்பாக இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் செய்துக் கொண்ட ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.