''சேது சமுத்திர திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து இன்னும் இரண்டு வாரத்தில் விளக்கமான பதில் அளிக்க வேண்டும்'' என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.