மத்தியக் கொல்கட்டாவில் பாராபஜார் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 2,500 க்கும் மேற்பட்ட கடைகளும், 7 அடுக்குமாடிக் கட்டடங்களும் எரிந்து சாம்பலாயின.