பெண்கள் அயல்நாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்க புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரி கூறினார்.