நீர்வளத் துறையில் நடந்து வரும் பல்வேறு ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில், 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் ரூ.295 கோடி ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.