ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கும் ரயில்வே நிலங்களை மீட்பதற்கு ஏற்ற வகையில், 1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ரயில்வே சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது.