குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் ஆகியோருக்கு ஊதியத்தை இருமடங்கிற்கு மேல் அதிகரிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.