ஜம்மு- காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ள மலைப் பகுதிகளில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவத்தினர், சுமை தூக்கிகள் உட்பட 20 பேர் பலியாயினர்.